என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுடன் பிரதமர் மோடி சந்திப்பு- இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார்
Byமாலை மலர்26 Feb 2021 3:48 AM GMT (Updated: 26 Feb 2021 3:48 AM GMT)
"கோவையில் இயற்கை விவசாயத்தில் சேவையாற்றி வரும் பாப்பம்மாளை சந்தித்தது மறக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை:
கோவை கொடிசியா அரங்கில் பிரதமர் மோடி திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் பிரதமர் மோடியை சந்திக்க கொடிசியாவிற்கு வந்து இருந்தார். அவரை சந்தித்த மோடி, அவரது கைகளை பிடித்து வணங்கினார். பாப்பம்மாளும் பிரதமர் மோடியை வணங்கி அவர் நீண்டநாள் வாழவேண்டும் என்று கூறினார்.
"கோவையில் இயற்கை விவசாயத்தில் சேவையாற்றி வரும் பாப்பம்மாளை சந்தித்தது மறக்க முடியாதது" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை கொடிசியா அரங்கில் பிரதமர் மோடி திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் பிரதமர் மோடியை சந்திக்க கொடிசியாவிற்கு வந்து இருந்தார். அவரை சந்தித்த மோடி, அவரது கைகளை பிடித்து வணங்கினார். பாப்பம்மாளும் பிரதமர் மோடியை வணங்கி அவர் நீண்டநாள் வாழவேண்டும் என்று கூறினார்.
இயற்கை விவசாயம் குறித்து மோடி, பாப்பம்மாளிடம் கேட்டார். இதனை மோடி தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X