என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை- அவுரா இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் 5-ந்தேதி முதல் விடப்படுகிறது
Byமாலை மலர்3 Feb 2021 5:52 AM GMT (Updated: 3 Feb 2021 5:52 AM GMT)
சென்னை சென்ட்ரலில் இருந்து அவுராவிற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.
சென்னை:
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரெயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. ஆனாலும் வழக்கமான சேவையாக அறிவிக்காமல் சிறப்பு ரெயில்களாக விடப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ஒரு சில ரெயில்கள் தவிர அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து அவுராவிற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.
அவுராவில் இருந்து தினமும் காலை 11.55 மணிக்கு இந்த ரெயில் புறப்படும். 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு இந்த ரெயில் சென்ட்ரல் வந்து சேருகிறது.
இதேபோல சென்ட்ரலில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரெயில் மறுநாள் இரவு 11 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது.
இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணியில் இருந்து தொடங்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரெயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. ஆனாலும் வழக்கமான சேவையாக அறிவிக்காமல் சிறப்பு ரெயில்களாக விடப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ஒரு சில ரெயில்கள் தவிர அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து அவுராவிற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ரெயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.
அவுராவில் இருந்து தினமும் காலை 11.55 மணிக்கு இந்த ரெயில் புறப்படும். 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு இந்த ரெயில் சென்ட்ரல் வந்து சேருகிறது.
இதேபோல சென்ட்ரலில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரெயில் மறுநாள் இரவு 11 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது.
இந்த ரெயில் சேவை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 8 மணியில் இருந்து தொடங்கி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X