என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- சீமான் பேட்டி
Byமாலை மலர்28 Jan 2021 12:21 PM GMT (Updated: 28 Jan 2021 12:21 PM GMT)
நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
கோவை:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,
இலங்கை கடற்படை தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கொன்றனர். அதை மத்திய அரசு கண்டும், காணாமல் இருக்கிறது.
நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X