search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- சீமான் பேட்டி

    நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 

    இலங்கை கடற்படை தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கொன்றனர். அதை மத்திய அரசு கண்டும், காணாமல் இருக்கிறது. 

    நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்றார்.
    Next Story
    ×