என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள்- எல்.முருகன் பேச்சு
Byமாலை மலர்26 Jan 2021 8:26 AM GMT (Updated: 26 Jan 2021 8:26 AM GMT)
பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசியுள்ளார்.
திருச்சி:
பா.ஜ.க. பட்டியல் அணியின் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று நடந்தது. பட்டியல் அணி மாநில தலைவர் பொன் வி.பாலகணபதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசும்போது, மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். 10 வருடத்துக்கு முன்பு நாம் சில மாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்கள் கூட சேர்க்க முடியாத நிலை இருந்தது. இப்போது நம்மை வரச்சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், துணைத்தலைவர் புரட்சி கவிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X