என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் - ராகுல்காந்தி
Byமாலை மலர்23 Jan 2021 11:50 AM GMT (Updated: 23 Jan 2021 11:50 AM GMT)
தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கோவை:
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் ராகுல்காந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.
* தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை
* தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரதமர் (மோடி) புரிந்து கொள்ளவில்லை
*இந்தியாவில் ஒரு மொழி மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் (மோடி) விரும்புகிறார்
* தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும்
* தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன்.
* தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் தமிழகமே இந்தியாக இருக்கும்
என்றார்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில், தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் ராகுல்காந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், ராகுல்காந்தி தனது முதல்கட்ட பிரசாரத்தை இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். கோவையின் சின்னியபாளையத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
* தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை
* தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரதமர் (மோடி) புரிந்து கொள்ளவில்லை
*இந்தியாவில் ஒரு மொழி மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் (மோடி) விரும்புகிறார்
* தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும்
* தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன்.
* தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் தமிழகமே இந்தியாக இருக்கும்
என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X