என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
Byமாலை மலர்22 Jan 2021 2:53 AM GMT (Updated: 22 Jan 2021 2:53 AM GMT)
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). பெயிண்டரான இவர், திருவொற்றியூர் ஜானகியம்மாள் எஸ்டேட் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். வீட்டின் 3-வது மாடியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜேஷ், எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி அங்கிருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X