search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தி வரப்பட்ட தங்கம்
    X
    கடத்தி வரப்பட்ட தங்கம்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40.72 லட்சம் மதிப்பிலான 24 காரட் தங்கம் பறிமுதல்

    சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 40.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 798.500 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கத்தை அதிகாரிகள் கைது செய்தனர்.
    சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது விமான புலானாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது கை பேக்கில் மறைத்து வைத்து கொண்டு வந்த இரண்டு தங்க செயின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சிங்கப்பூரில் இருந்து மறைத்து கொண்டு வந்த இரண்டு செயின்களின் எடை 798.500 கிராம் எடை இருந்தது. இரண்டு செயின்களும் 24 காரட் உடையது. அதன் மதிப்பு 40.72 லட்சம் ரூபாய் ஆகும்.
    Next Story
    ×