என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40.72 லட்சம் மதிப்பிலான 24 காரட் தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்29 Dec 2020 4:23 PM GMT (Updated: 29 Dec 2020 4:23 PM GMT)
சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 40.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 798.500 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கத்தை அதிகாரிகள் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது விமான புலானாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது கை பேக்கில் மறைத்து வைத்து கொண்டு வந்த இரண்டு தங்க செயின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து மறைத்து கொண்டு வந்த இரண்டு செயின்களின் எடை 798.500 கிராம் எடை இருந்தது. இரண்டு செயின்களும் 24 காரட் உடையது. அதன் மதிப்பு 40.72 லட்சம் ரூபாய் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X