என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு
Byமாலை மலர்5 Dec 2020 8:43 AM GMT (Updated: 5 Dec 2020 8:43 AM GMT)
பெண்ணை கல்லால் தாக்கி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ராமகுப்பம் மண்டலம் செல்திகாணிப்பள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருடைய மனைவி ருக்மணியம்மா (வயது 45). இவர், நேற்று முன்தினம் கிராமம் அருகில் உள்ள நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நிலத்துக்கு வந்து பாறாங்கல்லால் ருக்மணியம்மாவை தாக்கினர். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ராமகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X