என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதார் கார்டில் 100 வயது என தவறாக பதிவு- கலெக்டர் அலுவலகத்தில், திருத்தம் கோரி பெண் மனு
Byமாலை மலர்1 Dec 2020 4:14 AM GMT (Updated: 1 Dec 2020 1:27 PM GMT)
ஆதார் கார்டில் 100 வயது என தவறாக பதிவு செய்ததை திருத்தம் செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தர்மபுரி:
அரூர் அருகே உள்ள சூரபட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 39). இவருடைய ஆதார் கார்டில் இவர் 1921-ம் ஆண்டு பிறந்ததாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயியான இவர் பயிர்க்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தபோது ஆதார் கார்டில் உள்ள விவரத்தின் அடிப்படையில் இவருக்கு 100 வயது என கருத வேண்டி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X