என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ வெங்காயம் திருட்டு
Byமாலை மலர்29 Nov 2020 1:16 AM GMT (Updated: 29 Nov 2020 1:16 AM GMT)
பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி துரைராஜ். இவர் தன் நிலத்தில் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்நிலையில் பட்டறையை பிரித்த மர்ம நபர்கள், சுமார் 400 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் ஆலத்தூர் அருகே ரவி என்பவரின் விவசாய நிலத்திலும் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 250 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X