search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,14,191-ஆக உள்ளது. 3,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-  

    கோடம்பாக்கம் - 378 பேர்

    அண்ணா நகர் - 412 பேர்

    தேனாம்பேட்டை - 397 பேர்

    தண்டையார்பேட்டை - 238 பேர்

    ராயபுரம் - 246 பேர்

    அடையாறு- 402 பேர்

    திரு.வி.க. நகர்- 396 பேர்

    வளசரவாக்கம்- 310 பேர்

    அம்பத்தூர்- 320 பேர்

    திருவொற்றியூர்- 118 பேர்

    மாதவரம்- 179 பேர்

    ஆலந்தூர்- 176 பேர்

    பெருங்குடி- 175 பேர்

    சோழிங்கநல்லூர்- 80 பேர்

    மணலியில் - 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×