search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவர் புயல்
    X
    நிவர் புயல்

    சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.
    சென்னை:


    வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.

    அதிதீவிர நிவர் புயல் வங்கக்கடலில் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

    அதேபோல் புயல் சென்னையில் இருந்து தெற்கே-தென்மேற்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    புயலின் மையப்பகுதி கரையை கடக்கத்தொடங்கியுள்ளதால் சென்னையில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. 
    Next Story
    ×