என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
145 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்25 Nov 2020 6:39 PM GMT (Updated: 25 Nov 2020 6:39 PM GMT)
நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 145 கி.மீட்டர் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நிவர் புயலின் தற்போதைய நிவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-
அதிதீவிர நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
புயல் கரையை கடக்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை பகுதியை இன்னும் 3 மணி நேரத்திற்குள் கடக்கும்.
அப்போது புயல் காரணமாக காற்றின் வேகம் 120 முதல் 130 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X