என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
Byமாலை மலர்25 Nov 2020 3:54 AM GMT (Updated: 25 Nov 2020 3:54 AM GMT)
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியான மரக்காணத்தில் கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பேரலைகள் எழுகின்றன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியான மரக்காணத்தில், கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பேரலைகள் எழுகின்றன. பலத்த காற்றுடன் மழையும் பெய்து வரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
அழகன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழை-வெள்ள மீட்பு முகாம்களையும் பார்வையிட்டார். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவெண்டாம் என தொடர்ந்து ஒலிபெருக்கு மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியான மரக்காணத்தில், கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பேரலைகள் எழுகின்றன. பலத்த காற்றுடன் மழையும் பெய்து வரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
அழகன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழை-வெள்ள மீட்பு முகாம்களையும் பார்வையிட்டார். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவெண்டாம் என தொடர்ந்து ஒலிபெருக்கு மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X