என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது - ஐகோர்ட் அதிருப்தி
Byமாலை மலர்20 Nov 2020 1:02 PM GMT (Updated: 20 Nov 2020 6:13 PM GMT)
தமிழக அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை:
நீலகிரி மாவட்டம் யானைகள் வழித்தடம் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பு தமிழக அரசு இ-சேவை மையம் மூலம் பல முறை புகார்கள் அளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்குவிசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது
பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனத்திற்குரியது.
என தெரிவித்தனர்.
#BREAKING : மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது
— Thanthi TV (@ThanthiTV) November 20, 2020
சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனம்#ESevai#ChennaiHCpic.twitter.com/ra5QNBXXi2
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X