search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிமுக
    X
    மதிமுக

    ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது

    ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 25-ந்தேதி காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 25-ந் தேதி (புதன் கிழமை)காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×