என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்க அனுமதி- கோவையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை
Byமாலை மலர்10 Nov 2020 12:07 PM GMT (Updated: 10 Nov 2020 12:07 PM GMT)
8 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கோவையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
கோவை:
8 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கோவையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இதனிடையே கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் கள பணியாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
8 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கோவையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இதனிடையே கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் கள பணியாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X