search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)
    X
    பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)

    பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி

    விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர்.

    வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×