search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    வெங்காயம் விலை உயர்வு தற்காலிகமானது- அமைச்சர் காமராஜ்

    வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில் மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மூலங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில்  மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது.

    * கடந்த 22 நாட்களில் சுமார் 2.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×