search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் அருவி
    X
    ஒகேனக்கல் அருவி

    ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு

    ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * பொதுமுடக்கத்தால் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    அளிக்கப்படும்.

    * ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

    * சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×