search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த  வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,92,527 ஆக உள்ளது. 11,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-  

    கோடம்பாக்கம் - 946 பேர்

    அண்ணா நகர் - 1,003 பேர்

    தேனாம்பேட்டை - 767 பேர்

    தண்டையார்பேட்டை - 508 பேர்

    ராயபுரம் - 596 பேர்

    அடையாறு- 780 பேர்

    திரு.வி.க. நகர்- 823 பேர்

    வளசரவாக்கம்- 615 பேர்

    அம்பத்தூர்- 701 பேர்

    திருவொற்றியூர்- 281 பேர்

    மாதவரம்- 375 பேர்

    ஆலந்தூர்- 569 பேர்

    பெருங்குடி- 405 பேர்

    சோழிங்கநல்லூர்- 216 பேர்

    மணலியில் 138 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×