என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 1,295 பேர், கோவையில் 574 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக நேற்றைய விவரம்
Byமாலை மலர்30 Sep 2020 6:40 PM GMT (Updated: 30 Sep 2020 6:40 PM GMT)
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 646 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 நபருக்கும், சாலை மார்க்கமாக சொந்த ஊர் வந்தவர்களில் 7 நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 610 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்றைய 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 31
செங்கல்பட்டு - 335
சென்னை - 1,295
கோவை - 574
கடலூர் - 137
தர்மபுரி - 41
திண்டுக்கல் - 32
ஈரோடு - 161
கள்ளக்குறிச்சி - 41
காஞ்சிபுரம் - 207
கன்னியாகுமரி - 97
கரூர் - 56
கிருஷ்ணகிரி - 75
மதுரை - 88
நாகை - 48
நாமக்கல் - 161
நீலகிரி - 80
பெரம்பலூர் - 14
புதுக்கோட்டை - 88
ராமநாதபுரம் - 12
ராணிப்பேட்டை - 82
சேலம் - 378
சிவகங்கை - 27
தென்காசி - 38
தஞ்சாவூர் - 266
தேனி - 68
திருப்பத்தூர் - 58
திருவள்ளூர் - 275
திருவண்ணாமலை - 147
திருவாரூர் - 56
தூத்துக்குடி - 91
திருநெல்வேலி - 93
திருப்பூர் - 137
திருச்சி - 97
வேலூர் - 139
விழுப்புரம் - 112
விருதுநகர் - 16
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 6
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 5,659
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X