என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் ஆளுமை அ.தி.மு.க.வில் இல்லை- தங்கதமிழ்செல்வன்
Byமாலை மலர்29 Sep 2020 2:07 AM GMT
எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை. தி.மு.க. கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலைபடுத்தி தான் நாங்கள் பிரசாரம் செய்வோம். அவர்தான் அடுத்த தமிழக முதலமைச்சராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை. தி.மு.க. கூட்டணியில் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவரை முன்னிலைபடுத்தி தான் நாங்கள் பிரசாரம் செய்வோம். அவர்தான் அடுத்த தமிழக முதலமைச்சராக வருவார். இந்த துணிச்சல் ஊழல் ஆட்சி புரிகின்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X