என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்26 Sep 2020 8:20 AM GMT (Updated: 26 Sep 2020 8:20 AM GMT)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
பழிக்குப்பழியாக சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
பழிக்குப்பழியாக சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X