search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவி பலி

    ராணிப்பேட்டை அருகே வீட்டில் மின்விசிறி ஸ்விட்சை போட்ட மாணவி மின்சாரம் தாக்கி பலியானார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே வீட்டில் மின்விசிறி ஸ்விட்சை போட்ட 9ம் வகுப்பு மாணவி அஸ்வினி மின்சாரம் தாக்கி பலியானார்.

    மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×