என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு- 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
Byமாலை மலர்9 Sep 2020 3:24 AM GMT (Updated: 9 Sep 2020 3:24 AM GMT)
தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
தேனி:
தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிய வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதற்கட்ட விசாரணையில் சுமார் 700 பேர் இதுபோன்று முறைகேடாக சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிய வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதற்கட்ட விசாரணையில் சுமார் 700 பேர் இதுபோன்று முறைகேடாக சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X