search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
    X
    கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

    நாளை முதல் கொடைக்கானலை சுற்றி பார்க்க அனுமதி- கலெக்டர் விஜயலட்சுமி

    நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:

    நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவர்.

    வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம்

    முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.





    Next Story
    ×