என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதைக்காக 3 மாதமாக சானிடைசர் குடித்தவர் உயிரிழப்பு
Byமாலை மலர்7 Sep 2020 2:13 AM GMT (Updated: 7 Sep 2020 3:41 AM GMT)
கும்பகோணத்தில் மதுபானம் வாங்க பணம் இல்லாததால் தினமும் சானிடைசர் குடித்து வந்தவர் உயிரிழந்தார்.
தஞ்சை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதுபானம் வாங்க பணம் இல்லாததால் தினமும் சானிடைசர் குடித்து வந்தவர் உயிரிழந்தார்.
3 மாதமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3 பாட்டில் சானிடைசர் குடித்துவந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதுபானம் வாங்க பணம் இல்லாததால் தினமும் சானிடைசர் குடித்து வந்தவர் உயிரிழந்தார்.
3 மாதமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3 பாட்டில் சானிடைசர் குடித்துவந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X