என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 வாரங்களுக்கு பிறகு மீண்டும் களை கட்ட காத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை
Byமாலை மலர்4 Sep 2020 6:13 AM GMT (Updated: 4 Sep 2020 6:13 AM GMT)
கடந்த பல வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் இந்த வாரம் மகிழ்ச்சியோடு வெளியே செல்வதற்கு காத்திருக்கிறார்கள்.
சென்னை:
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
சென்னையில் 11 வாரங்களாக இது அமலில் இருந்தது. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் முக்கிய அம்சமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் களை கட்ட காத்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் இந்த வாரம் மகிழ்ச்சியோடு வெளியே செல்வதற்கு காத்திருக்கிறார்கள்.
இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
சென்னையில் 11 வாரங்களாக இது அமலில் இருந்தது. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் முக்கிய அம்சமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் களை கட்ட காத்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் இந்த வாரம் மகிழ்ச்சியோடு வெளியே செல்வதற்கு காத்திருக்கிறார்கள்.
இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X