search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை- போலீசார் விசாரணை

    ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த கரட்டுப்பட்டியில் ஆன்லைன் வகுப்பில் எடுக்கப்படும் பாடம் புரியாததால் மாணவன் விக்கிரவாண்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×