search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடமாற்றம்
    X
    பணியிடமாற்றம்

    சிறுவனை தாக்கிய காவலர் பணியிட மாற்றம்

    கோவை அருகே சோதனையின்போது 13 வயதான சிறுவனை தாக்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் சோதனையின்போது 13 வயதான சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×