என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதல்-அமைச்சருக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை
Byமாலை மலர்16 Aug 2020 11:36 AM GMT (Updated: 16 Aug 2020 11:36 AM GMT)
இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருநாவுக்கரசர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி:
திருச்சி நாடாளுமன்ற தொகுதி திருநாவுக்கரசர் எம்.பி. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் இ-பாஸ் பெறவேண்டும் என்ற விதிமுறை மத்திய அரசால் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தொடரும் இந்த திட்டத்தினால் மக்கள் பல இடையூறுகளை அனுபவித்து வருகிறார்கள். ஓட்டல்கள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் யாரும் தேவை இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லப்போவது இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்வதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X