என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 993 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்
Byமாலை மலர்12 Aug 2020 2:40 PM GMT (Updated: 12 Aug 2020 2:40 PM GMT)
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 871 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 844 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கும், உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 633 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 65
செங்கல்பட்டு - 439
சென்னை - 993
கோவை - 294
கடலூர் - 339
தர்மபுரி - 14
திண்டுக்கல் - 40
ஈரோடு - 49
கள்ளக்குறிச்சி - 11
காஞ்சிபுரம் - 371
கன்னியாகுமரி - 117
கரூர் - 40
கிருஷ்ணகிரி - 6
மதுரை - 169
நாகை - 72
நாமக்கல் - 32
நீலகிரி - 23
பெரம்பலூர் - 19
புதுக்கோட்டை - 147
ராமநாதபுரம் - 61
ராணிப்பேட்டை - 254
சேலம் - 217
சிவகங்கை - 92
தென்காசி - 99
தஞ்சாவூர் - 59
தேனி - 282
திருப்பத்தூர் - 72
திருவள்ளூர் - 407
திருவண்ணாமலை - 123
திருவாரூர் - 7
தூத்துக்குடி - 157
திருநெல்வேலி - 137
திருப்பூர் - 80
திருச்சி - 135
வேலூர் - 45
விழுப்புரம் - 98
விருதுநகர் - 292
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 2
உள்நாடு - 12
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 5,871
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X