என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர்- பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை
Byமாலை மலர்8 Aug 2020 1:01 PM GMT (Updated: 8 Aug 2020 1:01 PM GMT)
ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோயிலின் முன்பு ஐயப்பன் என்பவர் பூக்கடை ஒன்றை நடத்தி வந்தார். ஊரடங்கால் கோயில்கள் பூட்டப்பட்டதால் இவர் கடையும் அடைக்கப்பட்டு வருமானம் இல்லாத சூழல் இருந்தது.
ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். தொடர் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விஷம் குடித்து விட்டு பைரவர் கடற்கரை அருகே விழுந்து உயிரிழந்தார். இவரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலின் முன்பு ஐயப்பன் என்பவர் பூக்கடை ஒன்றை நடத்தி வந்தார். ஊரடங்கால் கோயில்கள் பூட்டப்பட்டதால் இவர் கடையும் அடைக்கப்பட்டு வருமானம் இல்லாத சூழல் இருந்தது.
ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். தொடர் மன உளைச்சலுக்கு ஆளான அவர், விஷம் குடித்து விட்டு பைரவர் கடற்கரை அருகே விழுந்து உயிரிழந்தார். இவரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X