என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 நாட்களில் வைகை அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு
Byமாலை மலர்8 Aug 2020 11:26 AM GMT (Updated: 8 Aug 2020 11:26 AM GMT)
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி:
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு ஆயிரத்து ஒரு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 5 அடியாக உயர்ந்து தற்போது 35 புள்ளி 4 ஆக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு ஆயிரத்து ஒரு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 5 அடியாக உயர்ந்து தற்போது 35 புள்ளி 4 ஆக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X