search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.
    X
    தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளம்- விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

    தேனியின் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    தேனி:

    தேனியின் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு பிறகு, மூல வைகையில், இரு கரைகளையும் தொட்டப்படி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவிய குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    Next Story
    ×