என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளம்- விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு
Byமாலை மலர்7 Aug 2020 11:16 AM GMT (Updated: 7 Aug 2020 11:16 AM GMT)
தேனியின் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி:
தேனியின் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு பிறகு, மூல வைகையில், இரு கரைகளையும் தொட்டப்படி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவிய குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தேனியின் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு பிறகு, மூல வைகையில், இரு கரைகளையும் தொட்டப்படி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவிய குடிநீர் பற்றாக்குறை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X