search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று

    ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது.
    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,571-ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 636 நபர்கள் தொற்று பாதிப்பில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், ஆயிரத்து 930 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ராணிப்போட்டையில் தற்போதுவரை நோய் தொற்றுக்கு 62 பேர் மரணமடைந்துள்ளனர். 
    Next Story
    ×