search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா
    X
    குட்கா

    திருவள்ளூரில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

    திருவள்ளூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சோழவரம் அருகே உப்பரபாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த முனியசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×