என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்7 Aug 2020 3:49 AM GMT (Updated: 7 Aug 2020 3:49 AM GMT)
திருவள்ளூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் சோழவரம் அருகே உப்பரபாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த முனியசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் சோழவரம் அருகே உப்பரபாளையத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த முனியசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X