search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் மரத்தில் கார் மோதியதில் 4 பேர் பலி

    கோவையில் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்தரேஷ், மோகன்ஹரி, கார்த்திராஜ், மணி ஆகியோர் இறந்த நிலையில் பிரஜேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×