என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாடாலூரில் இன்று முதல் முழு ஊரடங்கு
Byமாலை மலர்5 Aug 2020 6:43 AM GMT (Updated: 5 Aug 2020 11:51 AM GMT)
பாடாலூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்று முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து, அப்பகுதியில் இன்று(புதன்கிழமை) முதல் தொடர்ந்து 6 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். எனவே இப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து, மற்ற கடைகள், வணிகம் சார்ந்த நிறுவனங்கள் செயல்படாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X