என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ரவுடி பாட்டில் மணி குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்2 Aug 2020 1:04 PM GMT (Updated: 2 Aug 2020 1:04 PM GMT)
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான பாட்டில் மணியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை:
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான பாட்டில் மணியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் சூர்யா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாட்டில் மணி என்ற ரவுடி தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து தாக்குதல் நடத்தியதால் பாட்டில் மணி மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான பாட்டில் மணியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் சூர்யா என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாட்டில் மணி என்ற ரவுடி தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து தாக்குதல் நடத்தியதால் பாட்டில் மணி மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X