search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர்
    X
    குடிநீர்

    கும்பகோணத்தில் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    கும்பகோணத்தில் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 29, 30, 40, 41, 42 மற்றும் ஆகிய பகுதிகளில் குடிநீர் பகிர்மானக்குழாய் மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் வருகிற 3-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் 5-ந் தேதி வரை (3 நாட்கள்) குடிநீர் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×