search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- 5 சிறுவர்களிடம் விசாரணை

    திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரில் 5 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:
     
    திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே கக்கன் நகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 5 சிறுவர்களிடம் திண்டுக்கல் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×