என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - 1 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை
Byமாலை மலர்14 July 2020 5:01 PM GMT (Updated: 14 July 2020 5:01 PM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம்.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,099 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 743 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் - 468
செங்கல்பட்டு - 5,695
சென்னை - 62,552
கோவை - 338
கடலூர் - 1,154
தர்மபுரி - 103
திண்டுக்கல் - 645
ஈரோடு - 196
கள்ளக்குறிச்சி - 1,075
காஞ்சிபுரம் - 1,499
கன்னியாகுமரி - 553
கரூர் - 145
கிருஷ்ணகிரி - 165
மதுரை - 2,667
நாகை - 183
நாமக்கல் - 96
நீலகிரி - 107
பெரம்பலூர் - 164
புதுக்கோட்டை - 414
ராமநாதபுரம் - 1,193
ராணிப்பேட்டை - 796
சேலம் - 1,024
சிவகங்கை - 551
தென்காசி - 325
தஞ்சாவூர் - 422
தேனி - 684
திருப்பத்தூர் - 272
திருவள்ளூர் - 4,154
திருவண்ணாமலை - 1,848
திருவாரூர் - 478
தூத்துக்குடி - 1,121
திருநெல்வேலி - 935
திருப்பூர் - 185
திருச்சி - 964
வேலூர் - 1,344
விழுப்புரம் - 1,034
விருதுநகர் - 983
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 269
உள்நாடு - 183
ரெயில் நிலைய கண்காணிப்பு - 326
மொத்தம் - 97,310
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X