search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 47 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 53
    செங்கல்பட்டு - 3,434
    சென்னை - 17,469
    கோவை - 930
    கடலூர் - 437
    தர்மபுரி - 146
    திண்டுக்கல் - 225
    ஈரோடு - 207
    கள்ளக்குறிச்சி - 786
    காஞ்சிபுரம் - 2,235
    கன்னியாகுமரி - 843
    கரூர் - 57
    கிருஷ்ணகிரி - 92 
    மதுரை - 3,372
    நாகை - 170
    நாமக்கல் - 77
    நீலகிரி - 89
    பெரம்பலூர் - 13
    புதுக்கோட்டை - 226
    ராமநாதபுரம் - 1,055
    ராணிப்பேட்டை - 771
    சேலம் - 988
    சிவகங்கை - 338
    தென்காசி - 357
    தஞ்சாவூர் - 266
    தேனி - 1,103
    திருப்பத்தூர் - 204
    திருவள்ளூர் - 2,514
    திருவண்ணாமலை - 1,313
    திருவாரூர் - 292
    தூத்துக்குடி - 1,199
    திருநெல்வேலி - 911
    திருப்பூர் - 118
    திருச்சி - 691
    வேலூர் - 1,728
    விழுப்புரம் - 486
    விருதுநகர் - 1,138
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 311
    உள்நாடு - 229
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 96

    மொத்தம் - 46,969


    Next Story
    ×