search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    நெல்லை மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

    நெல்லை மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஆக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 735 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×