search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் 
    இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. 

    ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அரியலூர் - 475
    செங்கல்பட்டு - 6,942
    சென்னை - 71,230
    கோவை - 839
    கடலூர் - 1,342
    தர்மபுரி - 124
    திண்டுக்கல் - 730
    ஈரோடு - 286
    கள்ளக்குறிச்சி - 1,274
    காஞ்சிபுரம் - 2,836
    கன்னியாகுமரி - 757
    கரூர் - 174
    கிருஷ்ணகிரி - 203 
    மதுரை - 4,674
    நாகை - 314
    நாமக்கல் - 118
    நீலகிரி - 150
    பெரம்பலூர் - 170
    புதுக்கோட்டை - 418
    ராமநாதபுரம் - 1,479
    ராணிப்பேட்டை - 1,312
    சேலம் - 1,340
    சிவகங்கை - 576
    தென்காசி - 530
    தஞ்சாவூர் - 533
    தேனி - 1,222
    திருப்பத்தூர் - 322
    திருவள்ளூர் - 5.205
    திருவண்ணாமலை - 2,633
    திருவாரூர் - 576
    தூத்துக்குடி - 1,416
    திருநெல்வேலி - 1,295
    திருப்பூர் - 237
    திருச்சி - 1,059
    வேலூர் - 2,097
    விழுப்புரம் - 1,233
    விருதுநகர் - 1,228
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 448
    உள்நாட்டு - 376
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 421

    மொத்தம் - 1,18,594

    Next Story
    ×