search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சென்னையில் மட்டும் 70 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 827 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அரியலூர் - 475
    செங்கல்பட்டு - 6,853
    சென்னை - 70,017
    கோவை - 802
    கடலூர் - 1,277
    தர்மபுரி - 128
    திண்டுக்கல் - 725
    ஈரோடு - 288
    கள்ளக்குறிச்சி - 1,246
    காஞ்சிபுரம் - 2,729
    கன்னியாகுமரி - 638
    கரூர் - 170
    கிருஷ்ணகிரி - 200 
    மதுரை - 4,338
    நாகை - 310
    நாமக்கல் - 113
    நீலகிரி - 150
    பெரம்பலூர் - 170
    புதுக்கோட்டை - 375
    ராமநாதபுரம் - 1,454
    ராணிப்பேட்டை - 1,193
    சேலம் - 1,288
    சிவகங்கை - 564
    தென்காசி - 468
    தஞ்சாவூர் - 499
    தேனி - 1,128
    திருப்பத்தூர் - 282
    திருவள்ளூர் - 4,983
    திருவண்ணாமலை - 2,534
    திருவாரூர் - 553
    தூத்துக்குடி - 1,271
    திருநெல்வேலி - 1,114
    திருப்பூர் - 220
    திருச்சி - 1,004
    வேலூர் - 1,980
    விழுப்புரம் - 1,232
    விருதுநகர் - 975
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 442
    உள்நாட்டு - 369
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 421

    மொத்தம் - 1,14,978

    Next Story
    ×