search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 45 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 4 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் உள்பட):-

    அரியலூர் - 27
    செங்கல்பட்டு - 3,023
    சென்னை - 24,195
    கோவை - 435
    கடலூர் - 357
    தர்மபுரி - 62
    திண்டுக்கல் - 311
    ஈரோடு - 136
    கள்ளக்குறிச்சி - 655
    காஞ்சிபுரம் - 1,448
    கன்னியாகுமரி - 329
    கரூர் - 30
    கிருஷ்ணகிரி - 106 
    மதுரை - 2,725
    நாகை - 173
    நாமக்கல் - 14
    நீலகிரி - 79
    பெரம்பலூர் - 11
    புதுக்கோட்டை - 210
    ராமநாதபுரம் - 914
    ராணிப்பேட்டை - 542
    சேலம் - 855
    சிவகங்கை - 260
    தென்காசி - 200
    தஞ்சாவூர் - 169
    தேனி - 712
    திருப்பத்தூர் - 174
    திருவள்ளூர் - 1,617
    திருவண்ணாமலை - 1,234
    திருவாரூர் - 195
    தூத்துக்குடி - 301
    திருநெல்வேலி - 338
    திருப்பூர் - 73
    திருச்சி - 419
    வேலூர் - 1,209
    விழுப்புரம் - 456
    விருதுநகர் - 429
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 206
    உள்நாடு - 236
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 91

    மொத்தம் - 44,956

    Next Story
    ×