search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த யானை
    X
    உயிரிழந்த யானை

    14 யானைகள் உயிரிழப்பு- வனத்துறை விளக்கம்

    கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
    கோவை:

    கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை கூறியிருப்பதாவது:

    13 யானைகள் நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்துள்ளன.

    கடந்த 2ந்தேதி பெண் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    யானைகள் உயிரிழப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
    Next Story
    ×